அன்னையிடம் மட்டும்
அனைத்தையும் உரைத்தவள்
உன்னிடம் பேசி
அன்னையை மறந்ததென்ன?
உறங்க மறந்து
உண்ண மறுத்து
உரக்க சிரித்து
உள்ளம் தொலைத்தேன்
உன் பேரை கேட்டாலே
உதடு சிரித்தது
ஏன் எனக் கேட்டால்?
அசடு வழிந்தது
இரு பன்னிரெண்டு வருடங்கள்
எதையுமே உணராமல்
ஓரிரு நாட்களில்
எனக்குள் நிகழ்ந்ததென்ன??
இதயம் சிரித்தது
உண்மையை உரைத்தது
ஆனந்த பைத்தியம்
உனக்கென்று சொன்னது!!
அனைத்தையும் உரைத்தவள்
உன்னிடம் பேசி
அன்னையை மறந்ததென்ன?
உறங்க மறந்து
உண்ண மறுத்து
உரக்க சிரித்து
உள்ளம் தொலைத்தேன்
உன் பேரை கேட்டாலே
உதடு சிரித்தது
ஏன் எனக் கேட்டால்?
அசடு வழிந்தது
இரு பன்னிரெண்டு வருடங்கள்
எதையுமே உணராமல்
ஓரிரு நாட்களில்
எனக்குள் நிகழ்ந்ததென்ன??
இதயம் சிரித்தது
உண்மையை உரைத்தது
ஆனந்த பைத்தியம்
உனக்கென்று சொன்னது!!